Posts

Showing posts from August, 2024

Ongoing Novels

அரணாய் நீ வா - Epi 12

Image
  அரணாய் நீ வா!   அத்தியாயம் – 12 துப்பாக்கி சத்தம் கேட்டு பதறிப் போன பார்கவி பதட்டப்பட, “யாரும் இங்கே நிக்காதீங்க! எல்லாரும் உடனே கிளம்புங்க” என்றார் அங்கு நின்ற வனத்துறை அதிகாரி ஒருவர். பார்கவியின் நண்பர்கள் அனைவரும் வேகமாகச் சென்று வண்டியில் ஏற, அவளோ பதட்டம் மாறாமல் அப்படியே நின்றிருந்தாள். “அக்கா… வந்து வண்டியில ஏறு” என்று ஷாரதா அவளது தோள் தொட்டு கூறவும், “எனக்கு பயமா இருக்கு ஷாரதா. ஒருவேளை அவருக்கு எதுவும் பிரச்சனை ஆயிருக்குமோன்னு நினைச்சு மனசு கிடந்து அடிச்சுக்குது” என்றாள். “ஐயோ… அதெல்லாம் எதுவும் இருக்காதுக்கா. நீ எதுக்காக வீணா மனசை போட்டு குழப்பிக்குற?” என்று அவளை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றாள் ஷாரதா. “ஏம்மா… சீக்கிரமா கிளம்புங்கன்னு எவ்வளவு நேரமா கத்திட்டு இருக்கேன். நீங்க இங்கே இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்தும்மா. சொன்னா புரிஞ்சுகோங்க” என்று அந்த வனத்துறை அதிகாரி பொறுமை இழந்து பேசவும், இனியன் அவர்களிடம் சென்றான். “என்னாச்சு? ஏன் இன்னும் வண்டியில ஏறாம இருக்கீங்க?’ என்று அவன் கேட்க, “மாமாவை நினைச்சு அக்கா பயந்துட்டு இருக்கா இனியன்” என்றாள் ஷாரதா. “இனிய

அரணாய் நீ வா - Epi 12

Image
  அரணாய் நீ வா!   அத்தியாயம் – 12 துப்பாக்கி சத்தம் கேட்டு பதறிப் போன பார்கவி பதட்டப்பட, “யாரும் இங்கே நிக்காதீங்க! எல்லாரும் உடனே கிளம்புங்க” என்றார் அங்கு நின்ற வனத்துறை அதிகாரி ஒருவர். பார்கவியின் நண்பர்கள் அனைவரும் வேகமாகச் சென்று வண்டியில் ஏற, அவளோ பதட்டம் மாறாமல் அப்படியே நின்றிருந்தாள். “அக்கா… வந்து வண்டியில ஏறு” என்று ஷாரதா அவளது தோள் தொட்டு கூறவும், “எனக்கு பயமா இருக்கு ஷாரதா. ஒருவேளை அவருக்கு எதுவும் பிரச்சனை ஆயிருக்குமோன்னு நினைச்சு மனசு கிடந்து அடிச்சுக்குது” என்றாள். “ஐயோ… அதெல்லாம் எதுவும் இருக்காதுக்கா. நீ எதுக்காக வீணா மனசை போட்டு குழப்பிக்குற?” என்று அவளை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றாள் ஷாரதா. “ஏம்மா… சீக்கிரமா கிளம்புங்கன்னு எவ்வளவு நேரமா கத்திட்டு இருக்கேன். நீங்க இங்கே இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்தும்மா. சொன்னா புரிஞ்சுகோங்க” என்று அந்த வனத்துறை அதிகாரி பொறுமை இழந்து பேசவும், இனியன் அவர்களிடம் சென்றான். “என்னாச்சு? ஏன் இன்னும் வண்டியில ஏறாம இருக்கீங்க?’ என்று அவன் கேட்க, “மாமாவை நினைச்சு அக்கா பயந்துட்டு இருக்கா இனியன்” என்றாள் ஷாரதா. “இனிய

அரணாய் நீ வா - Epi 11

Image
  அரணாய் நீ வா!   அத்தியாயம் – 11 அரண் செழியனும் மற்ற காவல்துறை அதிகாரிகளும் சேர்ந்து பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்திருந்த ஒரு சூப்பர் மார்க்டெ்டுக்குச் சென்றனர். போலீஸ் வாகனம் கடை முன்பு நின்றதுமே அந்தக் கடையின் உரிமையாளர் எழுந்து வெளியே வந்தார். “என்ன விஷயம் சார்?” என்று சுயம்புலிங்கத்திடம் அவர் கேட்க, “உங்க கடையில வேலை பார்க்கிற ஒரு ஆள்கிட்ட நாங்க விசாரிக்கணும். பெயர் சதீஷ். கொஞ்சம் அவரை கூப்பிட முடியுமா?” என்றார் சுயம்புலிங்கம். “ஏன் சார்! ஏதாவது பிரச்சனையா? அந்தப் பையன் ஏதாவது தப்பு பண்ணிட்டானா?” என்று அவர் கேட்க, “அந்த சதீஷ் எவ்வளவு நாளா உங்க கடையில வேலை செய்யுறான்?” என்று கேட்டான் செழியன். “அந்த பையன் இங்கே வேலைக்கு சேர்ந்து இரண்டு மாசம் தான் சார் ஆகுது. வேலை எல்லாம் குறை சொல்ல முடியாத அளவுக்கு நல்லா தான் செய்யுறான் சார்!” என்றவர் மீண்டும், “என்ன பிரச்சனை சார்?” என்று கேட்க, “அதை அவன்கிட்டேயே நாங்க பேசிக்குறோம்! முதல்ல நீங்க போய் சதீஷை கூட்டிட்டு வாங்க” என்றான் செழியன். அதன் பிறகு அவரும் கடைக்குள் சென்று சதீஷை அழைத்து வந்தார். போலீஸ் அவனைத் தேடி வந்திருக்கிறது என்று அறிந்